ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசிலுக்கு எதிரான பெரிதும் எதிர்பார்க்கப்படும் மோதலுக்கு முன்பு, இந்திய ஆண்கள் கால்பந்து அணி மற்றொரு முக்கியமான சர்வதேச போட்டியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. பிஃபா சர்வதேச போட்டியின் போது செப்டம்பர் 26 அன்று பனாமா அணியை இந்தியா சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பனாமா அணிக்கு எதிரான போட்டியின் மைதானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, மேலும் அது […]

கால்பந்து உலகின் புகழ்பெற்ற வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 2026-27 சீசனுடன் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார். தற்போது சவூதி அரேபியாவின் அல்-நாசர் (Al-Nassr) கிளப் அணிக்காக விளையாடி வரும் அவர், “இதுவே கால்பந்தில் எனது கடைசி ஆண்டாக இருக்கலாம், மேலும் ஒரு பிரம்மாண்டமான பாரம்பரியத்தை விட்டுச் செல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வோக் (Vogue) இதழுக்கு அவர் அளித்த […]

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வர உள்ளார். போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ கிளப் போட்டிகளில் அல் நாசர் (சவுதி அரேபியா ) அணிக்காக விளையாடி வருகிறார் .இந்த நிலையில் ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் (AFC Champions League) போட்டியில் விளையாடுவதற்காக ரொனால்டோ இந்தியா வருகிறார். குரூப் டி பிரிவில் அல் நாசர், எப்சி கோவா […]