மே 1-ஆம் தேதி அன்று, மத்திய அரசு எல்பிஜி (LPG) எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றங்களைச் செய்தது. வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டரின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. ஒரே நேரத்தில் இதன் விலை ரூ. 1,000 வரை அதிகரிக்கப்பட்டது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிகச் சிலிண்டர்களின் விலையை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், சாமானிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் மற்றொரு முடிவையும் மத்திய அரசு எடுத்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் […]