இந்தியாவின் முக்கியமான யுபிஐ தளங்களில் கூகுள் பே ஒன்றாகும். நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் பே மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் பணம் அனுப்புவது தொடங்கி பில்கள் செலுத்துவது வரை பல பண வர்த்தனைகளும் கூகுள் பே மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயன்படுத்த எளிதாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் உள்ளதால் நாளுக்கு நாள் கூகுள் …
G Pay
ஜி பே, போன் பே மூலம் உதவித்தொகை அனுப்புவோம் என வரும் அழைப்புகள் மோசடியான ஒன்று என பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி செயல்பாடுகளுக்காகவும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா பிற திறமைகளுக்காகவும் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளும் தனியாரும் இந்த உதவித்தொகையை வழங்குகின்றன. இவை …
இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. குறிப்பாக பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ தளங்கள் வழியாக, மக்கள் அதிகமாக பண பரிவர்த்தனை செய்கிறார்கள். இது சாதாரணமாக பெட்டிக்கடைகளில் சாக்லேட் வாங்குவதில் தொடங்கி, ரயில் கட்டணம், மின்சாரக் கட்டணம், வீட்டு வாடகை வரை யுபிஐ மூலமாகவே பணம் செலுத்துகின்றனர். இதன் …
ஆதார் வைத்திருப்பவர்கள் 2023 ஏப்ரல் மாதத்தில் 1.96 பில்லியன் அங்கீகார பரிவர்த்தனைகளை மேற்கொண்டு உள்ளனர். இது 2022 ஏப்ரல் மாதத்தை விட 19.3 சதவீதம் அதிகம். இது இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஆதாரின் பயன்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காட்டுகிறது. இந்த அங்கீகார பரிவர்த்தனை எண்களில் பெரும்பாலானவை கைரேகையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு அடுத்ததாக …
இணையதளத்தின் வழி பணி பரிமாற்றத்திற்கு பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் பே என்ற செயலி 88 ஆயிரம் ரூபாய் பணத்தை சிலப்பேரின்
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் …
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் …
அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி ( LIC ) நிறுவனம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பாசிலிகளை செயல்படுத்தி வருகிறது.. பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் எல்.ஐ.சி பாலிசிகளை முதலீடு செய்து வருகின்றனர்.. ஆனால் இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியத்தைச் செலுத்த வங்கி அல்லது எல்ஐசி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இனி எல்.ஐ.சி …
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பணப்பரிமாற்றங்களை எளிமையாக்கி உள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது.NPCI விதிமுறைகளின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்தை அனுப்ப UPI ஐப் பயன்படுத்தலாம். கனரா வங்கி போன்ற வங்கிகள் ரூ.25,000 மட்டுமே …