fbpx

விநாயகர் ஊர்வலத்தில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலியான சம்பவம் தேனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.‌

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது. தேனியில் ஆங்காங்கே விநாயகர் கோயில் எதிரே தலைமை விநாயகர் சிலை வைத்து …

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாடப் படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் நிறுவும் நாளில் …