ராமேஸ்வரம் ஜே ஜே நகர் பகுதியில் ராமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான விதத்தில் நிறுத்தப்பட்டிருந்தது என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், அந்த காரை காவல்துறையினர் பரிசோதனை செய்தபோது அந்த காரில் 79 பண்டல்களில் 160 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த சொகுசு காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு […]
ganja
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக போதை பொருட்களை உபயோகத்தை தடுப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்று கொண்ட ஒரு சில தினங்களில் தமிழகத்தில் போதை பொருள் பழக்கத்தை தடுப்பதற்கு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.ஆனால் அவர் அப்படி அறிவிப்பை வெளியிட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை திமுக ஆட்சிக்கு வந்த […]
போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ராமேஸ்வரம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நான்கு பேருடன் சென்ற படகினை தடுத்து நிறுத்தினர். இந்த படகு அதிவேகமாக சென்று தப்பிக்க முயற்சி செய்த போது கடலோர காவல்படையினர் அதனை துரத்திச்சென்று பிடித்தனர். இந்த படகில் மேற்கொண்ட சோதனையின் போது 8 கோணிப்பைகளில் 300 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா, 500 […]