fbpx

Trump warns: காசாவில் உள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் வரும் சனிக்கிழமை பிற்பகலுக்குள் இஸ்ரேலிடம் ஒப்படைக்காவிட்டால் நரகம் உருவாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த நிலையில் தற்போது இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டுள்ளனர். இந்த தாக்குதகளால் 47000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். …

Trump: அமெரிக்கா காசா பகுதியை உரிமையாக்கி அதை மறுவடிவமைப்பு செய்யும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது சர்வதேச அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து இயங்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 2023 ஆண்டு அக்டோபர் 7-ல் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பிணை …

Gaza: 15 மாத காலப் போருக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்குத் திரும்பி செல்கின்றனர்.

பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருந்து வருகிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர்.ஹமாஸ் அமைப்பு …

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் இறுதியாக ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணிக்கு (பிற்பகல் 2:45 IST) நடைமுறைக்கு வந்தது, முதல் கட்டமாக விடுவிக்கப்படும் பினைக் கைதிகளின் பெயரை ஹமாஸ் வெளியிடாததால் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, மூன்று பிணைக் கைதிகளின் விவரப்பட்டியலை ஹமாஸ் அமைப்பு …

Netanyahu: காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் உடனான ஒப்பந்தம் இன்னும் முழுமையடையவில்லை என்றும் இறுதி விவரங்கள் இன்னும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டிய மத்திய கிழக்கில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹமாஸுடனான ஒப்பந்தம் இன்னும் முழுமையடையவில்லை என …

Iran: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பொறுப்பேற்கிறார். அதற்கு முன்னதாக இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, காசாவில் …

Gaza Hospital: காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் மற்றும் தீவைத்து எரித்த சம்பவத்தால் நோயாளிகள் வெளியேற்றப்பட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான்(Kamal Adwan Hospital) மருத்துவமனை மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதோடு நூற்றுக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியுள்ளது. …

Israel: சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதங்களை இஸ்ரேலிய ராணுவம் காசாவில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயத்தங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் …

Gaza: காஸாவில் மழை காரணமாக மனிதாபிமான பேரழிவு ஏற்படும் என்று வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் சேதமடையும் என்றும் குடிமை தற்காப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து குடிமை தற்காப்பு பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மழை காரணமாக யர்மூக் ஸ்டேடியம் தங்குமிட முகாம்களில் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள், காஸா நகராட்சி பூங்கா, கடற்கரை முகாம் மற்றும் …

Food shortage: போர் உள்ளிட்டவற்றால் கடும் உணவுப் பஞ்சம் நிலவரும் கனடா, காசாவில் ஒரு பிரெட் பாக்கெட் விலை ரூ.1,100க்கு விற்பனையாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலால் காசாவின் நிலைமை மிகவும் மோசமாக மாறி இருக்கிறது. பசி, பட்டினி என மக்கள் தவித்து வருகின்றனர். தெற்கு காசாவில் லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். …