காசாவிலிருந்து வெளியான மனதை நெகிழ வைக்கும் காணொளி ஒன்று உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ஒரு பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் சிறுவர் குழுவைக் காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சியைப் பலர், போரினால் இருண்டுபோன ஒரு குழந்தைப் பருவத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்… சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தக் காணொளி, தொடர்ச்சியான வன்முறை மற்றும் இடம்பெயர்வுக்கு மத்தியில் வளரும் இளம் மனங்களில், நீடித்த […]

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ஹமாஸ் ஆயுதங்களை களைவதற்கு கடுமையான காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், ஹமாஸ் தனது ஆயுதங்களை கீழே போடவில்லை என்றால், அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் அல்லது இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஹமாஸ் ஆயுதங்களை களைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு உள்ளதா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, ​​அவர், “எந்தவொரு […]

காசாவில் ஹமாஸ் மற்றும் டௌமுஷ்(dughmush) பழங்குடியினருக்கு இடையேயான மோதல்களில் 27 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அமைதி எட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது கைதிகள் திங்கட்கிழமை திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்புகிறார். ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியில், காசாவிலிருந்து கவலையளிக்கும் செய்தி வந்துள்ளது. காசாவில் மீண்டும் கடுமையான வன்முறை வெடித்துள்ளது, ஆனால் இந்த முறை எதிரி இஸ்ரேல் அல்ல, மாறாக ஹமாஸின் சொந்த மக்களே. சனிக்கிழமை […]

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். காசா நகரத்தின் மீது நேற்று இரவு இஸ்ரேல் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்தில் வாக்களிக்க இஸ்ரேலிய அமைச்சரவை கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது. காசா நகரத்தின் சப்ரா […]

காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே 72 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. வரலாற்று […]

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் […]

காசா போர் மேலும் மேலும் பயங்கரமாகி வருகிறது. காசாவின் தெற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25, 2025) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தின. சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவற்றின் பத்திரிகையாளர்கள் […]

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையேயான போர் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலால், காசாவில் பஞ்ச சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிகரித்து வரும் பசி பிரச்சனையை சமாளிக்க, இஸ்ரேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசாவின் மூன்று பகுதிகளில் தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாகவும், அங்குள்ள ஏழைகள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை […]