fbpx

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புகள் நடத்திய போரில் உருக்குலைந்த காசாவில் தொற்றுநோய் பரவி வருவதாக பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது தரை, கடல், வான் வழியாக தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட …

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், மிகவும் அழிவுகரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளதால் வடக்கு காசாவில் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை பாய விட்டது ஹமாஸ் அமைப்பு. காசா முனையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலால் …

இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் குடி தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை தடை செய்தனர். இஸ்ரேல் படைகளின் அட்டூழியத்தால் காசா பகுதிகள் முழுவதும் உருக்குலைந்தது. மக்கள் எங்கே செல்வதென்று தெரியாமல் பலர் திகைத்து நின்றனர். உணவு, உடை, இருப்பிடம், நீரின்றி ஆங்காங்கே மக்கள் …

காஸாவிலிருந்து உடனடியாக 10 லட்சம் பேரை வெளியேற்றுவது இயலாத காரியம், கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் இருப்பதால் வெளியேற்றுவது சிரமம் என ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கிலான மக்கள் வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதிகளில் இருந்து தெற்கு காஸா நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். மற்றவர்கள், எங்கு சென்றாலும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து …

இஸ்ரேல் படைகளின் பதிலடி தாக்குதலால் காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புகளுக்கிடையே 8ம் நாளாக இன்று போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இஸ்ரேலின் தொடர் …

ஜெர்மன் தாக்குதலில் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில …

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவுக்கு இடையேயான போர் 6ஆம் நாளை எட்டியுள்ளது. முதலில் ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக காசா நகர் பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. உணவு குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக மக்கள் தவித்து வருகின்றனர், 5,000 மேல் பாலஸ்தீன …