fbpx

பொதுவாக மனிதனுக்கு இறப்பு என்று வந்துவிட்டால் உடனே புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும். ஆனால், ஜெர்மனியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இறந்த உடல்களை பாதுகாக்கும் ஒரு முறையை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால், அந்த உடலை புதைக்காமல் அல்லது எரிக்காமல் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திருக்கும் வகையில் …

உலகின் முதல் பீர் தூளை Klosterbrauerei Neuzelle எனும் ஜெர்மன் மதுபான ஆலை நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கிழக்கு ஜெர்மனியை தளமாக கொண்ட Klosterbrauerei Neuzelle எனும் மதுபான ஆலை சாதாரண தண்ணீரை நிமிடங்களில் பீராக மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளது. அதாவது இன்ஸ்டண்ட் காபி தூள் போல இன்ஸ்டண்ட் பீர் தூளை தயாரித்துள்ளது. இதன்மூலம், பீர் ஏற்றுமதிக்கான …

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, அதிகரித்து வரும் மாசுபாடு, ஆகியவை காரணமாக அதிகமான மக்கள் மின்சார கார்களை வாங்க விரும்புகின்றனர்.. இதன் காரணமாக மின்சார கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல புதிய வசதிகளுடன் கூடிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த சோனோ மோட்டார்ஸ் …