fbpx

திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாணவிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திண்டிவனம் கோவிந்தசாமி அரசினர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவிக்கு …

செல்போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. குறிப்பாக வாலிபர்களும், சிறுவர்களும் மன ரீதியான பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக தான், சமீபத்தில் 9 வயது சிறுவன் 5 வயது சிறுமியை செல்போன் பார்த்து கற்பழித்துள்ளான். இப்படி செல்போன் பார்த்து ஒழுக்க சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

அந்த …

நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு பழக்கவழக்கங்களும் பின் ஒவ்வொரு காரணம் இருக்கும். அதே போல் வீட்டில் வளர்த்த தாவரங்களுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.

வீட்டில் பெண்கள் அடுப்படியிலேயே அதிக நேரம் செலவிடுவதை தடுக்க வீட்டில் வாடாமல்லி செடியை வளர்க்க வேண்டும். இதனை அக்னி மூலையில் பதியமிட வேண்டும். பேருக்கு ஏற்றாற்போல் இதனை வாடமலும் பார்த்துக் …

vaccine: தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் அதிக வசதிகளைப் பெறுவதால், அவர்களின் உடல் செயல்பாடு குறைந்து வருகிறது. இதன் காரணமாக, நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. தொற்றுநோய்கள் மற்றும் நோய்களின் ஆபத்து ஆண்களை விட பெண்களில் வேகமாக அதிகரித்து வருகிறது.

மாதவிடாய், ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பம் மற்றும் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு …

திருமணமான தம்பதியரின் வாழ்வில் உடலுறவு ஓர் அங்கம்தான் என்றாலும், அது இருமனம் இணைந்து நடக்க வேண்டிய ஒன்று. இருப்பினும் அது இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும் அதைத்தான் விரும்புகிறார்களாம். சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. …

9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி பிரச்சாரத்தை அரசு தொடங்கவுள்ளதாக வெளியான ஊடக செய்திகள் தவறானவை என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இலக்காகக் கொண்டு 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (எச்.பி.வி) தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு …

மாணவிகளுக்கு மாலை நேரத்தில் சீக்கிரமே வகுப்புகளை முடிக்க வேண்டும் என கோச்சிங் நிறுவனங்களுக்கு உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோச்சிங் நிறுவனங்கள் மாலையில் தாமதமாக மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மாணவிகள் தங்களது வீடுகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் …

இந்தியாவிலேயே கேரளத்து பெண்கள்தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றனர். பொதுவாகவே எல்லா ஆண்களுக்கும் கேரள பெண்களை நிச்சயம் பிடிக்கும். “இயற்கையிலேயே பெண்கள் அழகுதான்” என்றாலும், அந்த தேவதைகளின் அழகு பற்றிய இயல்பான ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள்.

கேரள பெண்களின் அழகு ரகசியங்கள்: கேரள மாநிலம் இயற்கை வளம் சூழ்ந்து காணப்படும் ஒரு அழகான இடம். இயற்கை அழகு …

டெல்லி மெட்ரோவில் பிகினி உடை அணிந்து பயணம் செய்த ஒரு பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாகவே டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் நபர்களால் மெட்ரோ பெண் என அழைக்கப்படும் இந்த நபர் சர்ச்சைக்குரிய வகையில் அரைகுறை …

கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்
மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு மாதத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களாகும். அப்போது மாணவிகளின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மாணவிகள் கல்லூரி வரமுடியாது சூழல் உருவாக்குகிறது. இதை கருத்தில் கொண்டு கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் …