சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, […]

தங்கம் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்தியர்கள் தங்கத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். எந்தவொரு சிறிய விழாவிற்கும் தங்கம் வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை வாங்குவதற்காக நீண்ட காலமாக பணத்தை சேமித்து வைப்பவர்கள் கூட இருக்கிறார்கள். இந்து மதத்தில், தந்தேராஸ், குரு புஷ்ய யோகம், அக்ஷய திருதியை போன்ற நாட்களில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. தங்கம் வாங்கும் பாரம்பரியம் பழமையானது. மங்களகரமான நாட்களில் தங்கம் வாங்க […]

317 ஆண்டுகளுக்கு முன்பு, 1708 ஆம் ஆண்டு மூழ்கிய சான் ஜோஸ் என்ற ஸ்பானிஷ் கப்பலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் கப்பல் 200 டன் தங்கத்தையும், வைரங்கள் மற்றும் நகைகளின் புதையலையும் சுமந்து சென்றது. இதன் மதிப்பு 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி. 1708 முதல், பல நாடுகளும் நிறுவனங்களும் இந்த புதையல் நிறைந்த கப்பலைக் […]

தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருவதால், வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் வெள்ளியின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 2024 ஆம் ஆண்டில், டாலர் மதிப்பில் வெள்ளி 21 சதவீதம் உயர்ந்தது, அதே நேரத்தில் தங்கத்தின் விலை 28 சதவீதம் உயர்ந்தது. 2025 ஆம் ஆண்டில், மே 31 வரை வெள்ளி மற்றும் தங்கம் இரண்டும் 25 சதவீதம் உயர்ந்தன. இரண்டு உலோகங்களிலும் ஏற்பட்ட ஏற்றத்தை இந்திய முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஜூன் 2024 […]

கருட புராணத்தில், இறந்தவர் பயன்படுத்திய தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்கள் குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.  பூமியில் பிறந்த ஒவ்வொரு நபரும் ஒரு நாள் இறந்துவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருப்பினும்.. நம் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் இறந்தால்.. அவர்களின் விலைமதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். சிலர் அவற்றை நினைவுப் பொருளாக வைத்திருக்கிறார்கள், மற்றவர்கள் அவற்றை அணிகிறார்கள். இருப்பினும்.. […]

உலகின் மிகப் பெரிய பணக்காரராம மிர் உஸ்மான் அலி கான், 1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய அரசாங்கத்திற்கு 5,000 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினாரா? உண்மை என்ன? அரச குடும்பங்கள் பற்றிய ​​பல கட்டுக்கதைகள் மற்றும் கூற்றுகள் கதைகளாக எப்போதுமே வலம் வருகின்றன.. இருப்பினும், அவற்றில் எந்தளவு உண்மை உள்ளது என்பது தான் இந்தக் கூற்றை மதிப்புமிக்கதாக ஆக்குகிறது. ஹைதராபாத்தின் கடைசி நிஜாமும், ஒரு காலத்தில் உலகின் மிகப் […]

பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார். தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் […]

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் 13:24.77 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு கத்தாரின் முகமது அல்-கார்னி 13:34.47 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது குல்வீர் சிங் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். […]

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானியில் தங்கத்தின் விலை எப்போதும் குறைந்து காணப்படுகிறது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தக் காலத்தில், தங்கம் வெறும் அலங்காரப் பொருளல்ல. நம்பகமான, நிலையான வருமான ஆதாரம். உங்களிடம் கொஞ்சம் பணம் இருந்தால், ஒரு கிராம் தங்கம் வாங்குவது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை ஒரு சொத்தாகவும் பயன்படுத்தலாம். தேவைகளுக்கு வங்கியில் கடன் வாங்க இதைப் பயன்படுத்தலாம்.  தங்கம் அனைவரையும் ஈர்க்கிறது. இந்தியாவில் தங்கத்தின் […]