fbpx

சத்தீஸ்கர் மாநில அரசு தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில், பூபேஷ் பாகல் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. சென்ற வருடம் சதீஷ்கர் மாநில அரசால் தொடங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும், பொது சேவைகள், பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான 58 சதவீத இட ஒதுக்கீடு முறையை அறிவித்திருக்கிறது.

ஆனாலும் …

முதலமைச்சரின் உலக தரத்திலான திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பாக பணியாற்றிய 150 ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருது மற்றும் 100% தேர்ச்சி …

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்னும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட …

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதுபற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படாததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கியமான அம்சம் எதுவென்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்புதான். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதையடுத்து மே 7ம் …

தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது‌.

இது குறித்து தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு …

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்‌ போது பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு இரண்டு கூறுகளுடன்‌ கொரோனா உதவி மற்றும்‌ தொழில்முனைவோருக்கான நிவாரணத்‌திட்டத்தை 2022-23 ஆம்‌ ஆண்டில்‌அறிவித்து அதனை செயல்படுத்த ரூ.50 கோடியை அனுமதித்துள்ளது.

மானியத்துடன்‌ இணைக்கப்பட்ட கடன்‌ திட்டம்‌:

2020-21 மற்றும்‌ 2021-22 ல்‌ …