வெங்காயம் வாங்க இனி மார்க்கெட்டுக்கு செல்லும் பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. வெளிச்சந்தையில் அதிகரித்து வரும் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளை கூட்டுறவுத்துறை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 7,000 கிலோ வெங்காயத்தைப் பெறுவதற்காக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பான NAFED-க்கு தமிழக […]

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரத்தில், எதிர்காலத்தில் அவர்களின் குடும்பத்தினர் அடையாளம் காணும் வகையில் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அடக்கம் செய்வதற்கு முன்பு ஒவ்வொரு உடலிலிருந்தும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு உடலுக்கும் தனித்த அடையாள […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்வைத்ததாக கூறப்படும் திட்டங்களில் ஒன்றாக பேசப்பட்டு வரும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளையும், அவர்களின் தாய்மார்களையும் கவுரவிக்கும் வகையில் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டத்துக்கான கொள்முதல் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஜூன் 22-ம் தேதி முதல் […]

வயது முதிர்ந்த காலத்தில் அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள் குடும்பங்களின் பொருளாதார சுமையை அதிகரித்து வரும் நிலையில், முதியவர்களுக்கான மருத்துவ பாதுகாப்பை விரிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு புதிய சுகாதாரத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரம்பின்றி இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்பட உள்ளது. அதேபோல், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆண்டுதோறும் இலவசமாக அடிப்படை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் […]

அரசுப் போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 2024ம் ஆண்டு பொதுத்தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. சமீப காலமாக வினாத்தாள் கட்சி விவகாரம் பூதாகரமாகி வந்த நிலையில், இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட திருத்த மசோதா லோக்சபாவில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் இச்சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. […]

உலகம் நெருக்கடியில் சிக்கியிருந்தாலும், நமது நாட்டு மக்கள் எவ்வித சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மையான கடமையாகும். மேற்கு ஆசியாவின் மீது போரின் மேகங்கள் சூழ்ந்து, அங்கு கடும் பதற்றம் நிலவியபோது, ​​மத்திய அரசாங்கம் இந்தியக் குடிமக்களுக்குப் பல உறுதிகளை அளித்தது. எரிபொருள் பற்றாக்குறை குறித்த கவலைகளைப் போக்கும் வகையில், நாடு முழுவதும் சமையல் எரிவாயுவின் (LPG) விநியோகம் மிகவும் சீராக உள்ளதென அது தெளிவுபடுத்தியது. புது […]

மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘முத்ரா’ (Mudra) திட்டம் எவ்வளவு பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரியும். இத்திட்டத்தின் கீழ் ஒருவர் மிக எளிதாகத் தொழில் கடன்களைப் பெற முடியும். ஆனால், மக்கள் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசுத் திட்டங்களின் பெயரால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நடைபெறும் மோசடிகளுக்கு எதிராக மக்கள் எவ்வளவுதான் விழிப்புடன் இருந்தாலும், இணையக் குற்றவாளிகள் தொடர்ந்து புதிய புதிய வழிகளில் தங்கள் மோசடி வலைகளை […]

தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில் நிலவும் நிலையற்ற தன்மையைத் தொடர்ந்து, உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, 41 அத்தியாவசிய பெட்ரோ கெமிக்கல் (கச்சா எண்ணெய் சார்ந்த வேதியியல்) பொருட்களின் மீதான சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த வரிச் சலுகை, ஜூன் 30, 2026 […]