fbpx

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை …

Helmet: கேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரள போக்குவரத்துத் துறை ஆணையாளர் எச். நாகராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கார்களில் பின் இருக்கையில் குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு ஏற்ப …

நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துவிட்டு, இப்போது பணத்தைத் திரும்பப் பெறக் காத்திருக்கிறீர்கள் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது. வழக்கமாக, ரீஃபண்ட் 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை வரும். ஆனால் உங்களது வருமான வரி ரீஃபண்ட் இன்னும் வரவில்லை என்றால், உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..

தாமதமான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு …

Crude Oil: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான காற்றாலை வரியை டன்னுக்கு ரூ.2,100 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. இதுவரை ஒரு டன்னுக்கு ரூ.4,600 காற்றாலை வரியாக வசூலிக்கப்பட்டது. டீசல் மற்றும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதி மீதான காற்றழுத்த வரியை அரசாங்கம் பூஜ்ஜியமாக வைத்துள்ளது. உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான …

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ( இசிஐ ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 ஆகிய தேதிகளில் வாக்களிப்பார்கள், மேலும் மூன்றாம் …

2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களைத் தேர்வு செய்து எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அதன்படி பெற்றோர்கள் …

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்நிலையில், கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென …

தமிழக அரசின் சார்பில் முதியோர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு உதவித்தொகையாக(Allowance) ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த உதவிகளை அரசு வழங்கி வருகிறது. மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு 1700 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை …

2024-25 ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில், இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த வருடத்திற்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் பாராளுமன்றத்தில் நேற்று தொடங்கியது.…

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொழிலாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் ரூ. 10 லட்சம் ஆரோக்கியஸ்ரீ மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உணவு விநியோகம் செய்பவர்களுடன் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தினார். டி-ஹப்பில் …