fbpx

வெள்ள நிவாரண பணிகளுக்காக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், தங்களின் ஊதியத்தை அளிக்க எழுத்துபூர்வமாக விருப்பம் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு …

இந்தியாவில் 2025 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பு நிறுவுவதை கட்டாயமாக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2025 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பை நிறுவுவதை …

ரேஷன் கார்டு தொடர்பான மத்திய அரசின் புதிய அறிவிப்பு பொதுமக்களிடம் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு தொடர்பான புதிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு எண்ணையும் இணைக்க வேண்டும் இன்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. …

சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மழை நின்று சில தினங்களாகியும் மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. பொதுமக்கள் அடிப்படை தேவைகளான உணவுக்கும் குடிநீருக்கும் …

ரேஷன் கார்டு நமது நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. இந்த அட்டைகளை பயன்படுத்தி அரசு ரேஷன் கடைகளில் பொருட்களை மலிவு விலையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது வங்கிக் கடன் மற்றும் அரசு சார்ந்த வேலைகளுக்கு முக்கிய ஆவணமாகவும் கருதப்படுகிறது.

இந்த ரேஷன் கார்டில் ஒவ்வொரு வருடமும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய …

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை நாள் மக்களின் இயல்பு வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் திமுக அரசின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது எனவும் …

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளம் சூழ்ந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக …

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 12.12.2023 முதல் 14.12.2023 காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் மின்னணு முறையின் நுட்பங்கள் இணையதளத்தை உருவாக்குதல் சமூக ஊடகத்தின் மூலம் சந்தைப்படுத்தல், …

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றங்களின் மூலம் தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவார்கள். தண்டனை காலம் முடியும் வரை அவர்களுக்கு சிறை தான் உலகம். இத்தகைய சிறைச்சாலைகளை தண்டனைக்குரிய இடமாக பார்க்காமல் அவர்களை சீர்திருத்தும் இடமாக பார்க்க வேண்டும் என்று தான் நீதிமன்றங்களும் சட்டங்களும் சொல்கிறது.

ஒருவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் அதன் …

வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர், இன்று முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி முதல் பல புதிய சட்டங்களும் நடைமுறைகளும் அமலுக்கு வர இருக்கின்றன. அவை என்ன என்று இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து, அதாவது இன்றைய தினம் முதல் ஆவின் பாலகத்தில் பத்து ரூபாய்க்கு …