G.V.Prakash: திருவண்ணாமலை செய்யாறு அரசு கலைக் கல்லூரி பெண்கள் கழிவறையில் பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் வீடியோ வைராகிய நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. காலை, மாலை என 2 ஷிப்ட் முறையில் இயங்கி வரும் இக்கல்லூரியில் …