நாமக்கல் பகுதி காவல்துறை ஆய்வாளர் சங்கர பாண்டியன் தலைமையில் நாமக்கல் To திருச்சி ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சொகுசு கார் குஜராத் மாநில பதிவு எண்ணுடன் திருச்சி நோக்கி வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த வாகனத்தில் பயணித்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரேமா […]
gujarat
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமூக ஆர்வலர் பிரபாபென் சோபாக்சந்த் ஷா காலமானார் . பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபாபென் சோபாக்சந்த் ஷா தனது 92வது வயதில் காலமானார். பிரபாபென் சோபாக்சந்த் ஷா தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். இவர் “தாமன் கி திவ்யா” என்றும் அழைக்கப்படுகிறார். ஏழை எளிய மக்கள் உணவு உட்கொள்ள கேன்டீன்களை […]
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சோஹில் சுபேதார் சிங், இவருடைய நண்பர் ரமேஷ் சந்திர உபாத்யாய். ரமேஷ் சந்திர உபாத்யாய் ஒரு தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றார். சுபேதாருடன் இவர் அறை எடுத்து தங்கி வந்தார். மேலும் இரவில் தாமதமாக வரும் சுபேதார் அறை கதவை திறக்க வேண்டும் என்று சொல்லி பலமாக தத்தியதாகவும் மிகப்பெரிய சத்தத்துடன் கதவை மூடியதாகவும் […]
கடந்த 15ம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் ஒருவர் மற்றொருவரை தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளில் சாலையில் இருந்த நபர் சோஹில் சுபேதார் சிங், தனியார் பள்ளியில் ஓட்டுநர் என்றும், அவர் தூக்கிச் சென்ற நபர் ரமேஷ்சந்திர உபாத்யாய் என்றும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். ரமேஷ் சந்திர உபாத்யாய் தனியார் பள்ளியில் […]
வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து மாஸ்கோ-கோவா விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய விமான கேரியர் அஸூர் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்து கொண்டிருந்தது , திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக […]
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெட்லெட்டில் வசிப்பவர் ஆசிப். இவரது மனைவி பெர்சனாபானு மாலிக் (23). இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தது. அதன்பிறகு பெர்சனாபானு தனது குழந்தை அம்ரீன்பானுடன் வீட்டுக்கு சென்றார். டிசம்பர் 14ஆம் தேதி அம்ரீன் பானுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் குழந்தை நடீரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. […]
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.ஆனால் என்னதான் கடுமையான தண்டனை வழங்கினாலும் இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் எப்போதும் திருந்துவதில்லை. குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியில் தன்னுடைய மகளின் ஆபாச காணொளி ஒன்றை இணையதளத்தில் பரப்புவதை தட்டி கேட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரை அடித்து கொலை செய்தது குறித்து 7 […]
குஜராத்தில், தனது மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான தகவலின்படி, கடந்த சனிக்கிழமை சக்லாசி கிராமத்தில் 15 வயது சிறுவன் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் மகளின் ஆபாச வீடியோவை பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியும், சம்பந்தப்பட்ட சிறுவனும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். அன்றிரவு, தனது மகள் தொடர்பான ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாதுகாப்புப் […]
ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சீனாவில் காணப்பட்ட ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை திரிபு வைரஸ் இந்தியாவில் குஜராத் மாநிலம், வதோதரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் என மொத்தம் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாடு, அமெரிக்கா, இங்கிலாந்து, […]
இந்தியாவில் ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை கண்டறியப்பட்டு உள்ளது. சீனாவில் காணப்பட்ட ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை திரிபு வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம், வதோதரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் 2 பேர், ஒடிசாவில் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா பி.எஃப். 7 திரிபு வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் […]