உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜீவா, சுட்டுக் கொல்லப்பட்டபோது, விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். தாக்குதல் நடத்திய நபர் வக்கீலாக மாறுவேடமிட்டு வந்துள்ளார். இந்த தாக்குதலில் மைனர் பெண் உட்பட மேலும் இருவர் காயமடைந்தனர். பாஜக தலைவர் பிரம்மதத் திவேதி […]

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் போராட்டக்காரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 1 கமாண்டோ போலீசார் உயிரிழந்தார், 5 பேர் காயமடைந்தனர். மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள தேரா கோங்ஃபாங்பி அருகே நேற்று போராட்டக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார் மற்றும் 5 பேர் காயமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. காயமடைந்த போலீஸ்காரர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அறிக்கையின்படி, மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை முதலில் வெடித்த டோர்பங்கிலிருந்து சில […]

குடும்பத் தகராறு காரணமாக ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணின் மீது கணவன் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணமான கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அங்கு ராஜன் குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த அவளது கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறான் இதில் […]

திருநங்கையாக மாறிய மாணவி தான் படித்த பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் பலியான சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள நாஸ்வில்லே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிறிஸ்தவ பள்ளியில் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். […]

உத்திர பிரதேச மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் மீது பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி கொண்டு பாய்ந்ததில் சிறுவன் படுகாயம் அடைந்தான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் கண்காட்சி மற்றும் ஒத்திகை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு படை வீரர்களும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு வருகை […]

தூத்துக்குடியில் போலீசாரை வெட்டி விட்டு தப்பிச் செல்லும் என்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்திருக்கிறது காவல்துறை. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் பட்ட பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தூத்துக்குடியைச் சார்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அவரது கடைக்கு முன்பாக பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் முக்கிய […]

திருச்சி உறையூர் பகுதியில் ரவுடிகள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடந்த ஒரு நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான ரவுடிகள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரையும் கைது செய்து அழைத்துச் செல்லும் வழியில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கியால் […]

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தனது கிளினிக்கில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவரை  மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் காசியாபாத் முராத் நகரில் வசித்து வருபவர் மருத்துவர் ஷம்ஷாத்.  இவர் அந்த பகுதியில் தனக்கு சொந்தமான கிளினிக் ஒன்றை வைத்து  மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் தனது கிளினிக்கில் […]

உத்தரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள அபூபுர் கிராமத்தில் சைலேந்திர குமார் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். மேலும் இவர், மதுவுக்கு அடிமையானவர் என்பதும் அதனால் அவர்கள் இவருக்கும் இடையே  தகராறு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், ஒருநாள் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில், அம்மாவுக்கு ஆதரவாக மகள் ஷாலினி (18) பேசியுள்ளார். இதனை தொடர்ந்து சண்டை தீவிரமாக சென்ற நிலையில், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மகளை […]