பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், அப்பெண் சொல்லும் காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆணோ பெண்ணோ, நிரந்தரமாக ஒரு திருமண வாழ்வு மகிழ்ச்சியளிக்கக் கூடியதல்ல என அறிந்த பிறகும், அந்தத் திருமண உறவில் தொடர்வது என்பது அவசியமற்றது. ஒரு பெண், தன் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளைத் தாங்கிக்கொள்வதும், …