fbpx

இஸ்ரேலிய தாக்குதல்களால் வியாழக்கிழமை காசாவில் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவில் பல வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய இராணுவம் போராளிகளின் இலக்குகளைத் தாக்கியதாகக் கூறியது. அன்றைய தினம், காசாவில் இருந்து ஏவப்பட்ட எறிகணைகள் மத்திய இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்களை எழுப்பியதாகக் …

Reuven azar: காசா பகுதியில் இருந்து பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்து அதிகாரத்தை கைவிட்டு ராஜதந்திர பாதையை ஏற்க வேண்டும், இல்லையெனில் இஸ்ரேல் காசாவை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் என்று இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.

காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள் …

Israel airstrikes: 2 கட்ட போர்நிறுத்தம் குறித்து பேச்சு நடந்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

கடந்த 2023ம் ஆண்டும் அக்டோபரில் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; …

இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு குழந்தைகள் உட்பட குறைந்தது 200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவ அறிக்கைகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஜனவரி 19 அன்று ஹமாஸுடன் போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலின் மிகப்பெரிய தாக்குதல் என்று குறிப்பிடப்படும் இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

காசாவை குறிவைத்து குறைந்தது 35 …

Israel: கடந்த வாரம் ஹமாஸுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக என்ன பாதிப்பு என்பது தெரியவில்லை.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போருக்கு மத்தியில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் கூட்டு …

Trump: அமெரிக்க கல்லூரிகளில் பயிலும் “ஹமாஸ் ஆதரவாளர்கள்” எனக் கருதப்படும் நபர்களின் மாணவர் விசாவை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இப்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது …

Hostage: இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் வகுக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளுக்கான பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, காசாவில் 15 மாதங்களாக பிணைக் கைதிகளாக இருந்த நான்கு பெண் ராணுவ வீராங்கனைகளை விடுவிப்பதாக ஹமாஸ் நேற்று அறிவித்தது. கரினா அரீவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய பணயக்கைதிகளே அடுத்ததாக ஹமாஸால் இன்று (25.01.2025) விடுவிக்கப்படவுள்ளனர்.…

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் இறுதியாக ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணிக்கு (பிற்பகல் 2:45 IST) நடைமுறைக்கு வந்தது, முதல் கட்டமாக விடுவிக்கப்படும் பினைக் கைதிகளின் பெயரை ஹமாஸ் வெளியிடாததால் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, மூன்று பிணைக் கைதிகளின் விவரப்பட்டியலை ஹமாஸ் அமைப்பு …

இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளுக்காக ஹமாஸ் கைதிகளை பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வதை உள்ளடக்கிய காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா இடையே எல்லை பிரச்சனை நீண்டகாலமாக உள்ளது. இந்த பிரச்சனை என்பது கடந்த 2023ம் ஆண்டு போராக மாறியது. காசா என்பது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் …

Trump: ஜனவரி 20, 2025க்குள் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கில் பேரழிவு ஏற்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்கள்கிழமை (டிசம்பர் 2) காஸா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், மனித குலத்திற்கு எதிரான இந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு …