நாடு ஒருபுறம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று பல்வேறு விதங்களில் வளர்ந்து வருகிறது என்ற செய்தியை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இன்னொரு புறம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று அனைத்து விதத்திலும், நாடு வளர்ந்து வந்தாலும், சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் இன்றளவும் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது சற்றே வேதனையாக இருக்கிறது.
அதாவது, …