fbpx

இஎஸ்ஐ எனப்படும் ஊழியர்கள் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2024 ஏப்ரல் மாதத்தில் 16.47 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் அரசு காப்பீட்டுக் கழகத்தின் தற்காலிகத் தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2024 ஏப்ரல் மாதத்தில் சுமார் 18,490 புதிய நிறுவனங்கள் ஊழியர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் …

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகளுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? என்பது பற்றி பார்க்கலாம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கலைஞர் அவர்களால் 2009-ம் ஆண்டு துவங்கப்பட்டு இதுநாள் வரையில் மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 15-09-2018 முதல் …

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தை அளித்து, அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் “தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்” 2008-ல் அமைக்கப்பட்டது.

சமூகத்தில் …

மருத்துவ காப்பீடு தொகை செட்டில்மெண்ட் தொடர்பாக IRDAI புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, காப்பீடு தொகையை ரொக்கமாக இல்லாமல் வங்கிக் கணக்கில் ஆன்லைனில் செலுத்தும் கோரிக்கை எழுந்தால், ஒரு மணி நேரத்தில் செட்டில் செய்ய வேண்டும்.

பிற கோரிக்கைகள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டை புதுப்பிக்க ஒரு மாத காலம் …

உடல்நலக் காப்பீட்டைப் பெறுவது பெரும்பாலும் எளிதானது, ஆனால் உரிமைகோரலைத் தீர்ப்பதற்கு நிறைய ஆவணங்கள் மற்றும் நேரம் தேவைப்படுகிறது, இதன் மூலம் அனைத்து பங்குதாரர்களுக்கும், காப்பீட்டு நிறுவனம், மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மற்றும் நோயாளிகளுக்கு இது ஒரு சிக்கலான மற்றும் பரபரப்பான செயல்முறையாகும். இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், மருத்துவ உரிமையை மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற, மத்திய …

ஆயுஸ்மான் பவ பிரச்சாரத்தில், 5 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் கணக்குகள் தொடங்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; நடந்து வரும் ஆயுஷ்மான் பவ பிரச்சாரத்தின் போது 5 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தம் 4,44,92,564 ஆயுஷ்மான் அட்டைகள் …

தேசிய சுகாதார கணக்குகள் மதிப்பீடுகளில் தவறுகள் இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி, குறிப்பாக மக்களின் மொத்த செலவினக் குறைப்பு என்பது தவறானது மற்றும் உண்மையற்றது.தேசிய சுகாதார கணக்குகள் அமைப்பு, நாட்டின் சுகாதாரத் துறையில் செய்யப்படும் செலவுகளைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.இந்த மதிப்பீடுகள் முக்கியமானவை. ஏனெனில் அவை நாட்டின் தற்போதைய சுகாதார அமைப்பின் பிரதிபலிப்பு மட்டுமல்ல, பல்வேறு …