fbpx

ஆயிரக்கணக்கில் செலவு செய்து கண்ட மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நாம், நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் மசாலா பொருட்களை முறையாக பயன்படுத்தவில்லை என்று சொல்லலாம். நாம் சுவைக்காக சேர்க்கும் ஒவ்வொரு மசாலா பொருள்களிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் தான் நமது முன்னோர் அந்த பொருள்களை உணவில் சேர்த்தார்கள். ஆனால் இன்றைய …

கொலஸ்ட்ரால், பலரின் வாழ்கையில் எமனாக மாறு இந்த நோயை பலர் கண்டுக்கொள்வது இல்லை. இந்த நோய் என்ன செய்யப்போகிறது என்ற அலட்சியம் பலருக்கு இருப்பது உண்டு. உண்மையில், அதிக அளவு கொலஸ்ட்ரால் மாரடைப்பு, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். நமது இரத்தத்தில் ஏற்படும் …

பலரை பாடாய் படுத்தும் நோய் என்றால் அது மூலம் தான். பலர் அனுதின வேலைகளை கூட செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் பல ஆயிரங்கள் செலவு செய்து மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது உண்டு. பெரும்பாலும், நாம் வீட்டு வைத்தியத்திலேயே நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவது தான் நல்லது. அந்த வகையில், பாடாய் படுத்தும் மூல …

மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியாமான வாழ்க்கை முறையில், ஜிம் சென்ற உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் கூட மாரடைப்பால் உயிரிழக்கும் செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். இது ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளி செல்லும் மாணவர்கள் பலர் சமீப காலமாக பள்ளியிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மைசூரு மாவட்டத்தில் …

தெருவில் விற்கப்படும் கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிட்டு இன்று பல இளைஞர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை அல்சர் தான். சரியான நேரத்தில் சாப்பிடாமலும், சரியான நேரத்தில் தூங்காமலும் இருப்பதால் வயிறு சார்ந்த பிரச்சனைகளை கட்டாயம் ஏற்படும். இன்று உள்ள அவசர காலகட்டத்தில், இந்த இரெண்டையும் செய்வதற்கு பலருக்கு நேரம் இருப்பது இல்லை. அல்சரை சரியான …

ஆரோக்கியமான உணவு என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கீரை தான். எல்லா வகை கீரைகளிலும் பல விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை சாப்பிடுவது உண்டு. கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், சோடியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, குளோரின், புரதம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் உள்ளது. கண் …

பெரியவர்கள் சிறியவர்கள் என வயது வித்யாசம் இன்றி, பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது நியாபக மறதி தான். குறிப்பாக, மாணவர்கள் தேர்வுக்கு நன்கு படிதாலும், ஞாபக மறதி இருந்தால், படித்தே பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். இதனால் மாணவர்கள் பலர் பெரும் அவதி படுகிறார்கள். சிறிய விஷயங்களை மறப்பதில் இருந்து தொடங்கும் இந்த பிரச்சனை, …

தற்போது உள்ள அவசரமான கால சுழலில், பொறுமையாக சாப்பிடுவதற்கு கூட நேரம் இருப்பது இல்லை. இதனால், நின்று கொண்டே அவசர அவசரமாக வாயில் உணவை அள்ளி போட்டு விட்டு ஓடுகிறோம். உணவிற்கே நேரம் இல்லாத போது தண்ணீருக்கு எங்கு நேரம் இருக்க போகிறது?. நின்று கொண்டே கடமைக்கு தண்ணீர் குடிப்பவர்கள் தான் அநேகர். ஆனால், அப்படி …

மாறிவிட்ட வாழ்க்கை முறை, உண்ணும் உணவில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால், பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்கின்றனர் நிபுணர்கள். கொழுப்பு கல்லீரல் பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகளை இப்போது தெரிந்து கொள்வோம். 

உடலில் உள்ள முக்கியமான …

பொதுவாக நாம் புதினா இலையை சமையலில் வாசனைக்காக பயன்படுத்துவது உண்டு. ஆனால் அந்த புதினா இலையில் பல மருத்துவ பலன்கள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அழற்சி எதிர்ப்பு தன்மை புதினா இலைகளில் அதிகம் உள்ளது. இதனால், அஜீரணத்தை போக்க உதவுகிறது. இதனால் தான் பிரியாணி போன்ற உணவுகளில் புதினா சேர்க்கப்படுகிறது. மேலும், …