மதிய உணவிற்கு பின்பான தூக்கம் அல்லது உணவு கோமா என அழைக்கப்படும் Postprandial somnolence, எல்லாருக்கும் இருக்கக்கூடியது. ஏன் இவ்வாறு மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூக்கம் வருகிறது என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. உணவிற்கு பின்பான நமது உடலின் ஆற்றல் அளவு, ஹார்மோன், ரத்த ஓட்டம், மூளைக்குச் செல்லும் கெமிக்கல்ஸ், சர்காடியம் ரிதம் ஆகியவற்றில் …
health
பொதுவாகவே பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள். இதற்காக அவர்கள் பல வகையான கிரீம், லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் போன்ற பல பொருள்களை பயன்படுத்துவது உண்டு. அந்த வகையில், நீங்கள் பயன்படுத்தும் நெயில் பாலிஷ் சில ஆபத்துக்கள் ஏற்படுத்தும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். நகங்களில் அதிக அளவு நெயில் …
உணவு கூட வேண்டாம், ஒரு கப் டீ இருந்தால் போதும் என்று சொல்லும் அளவிற்கு டீ வெறியர்கள் பலர் உள்ளனர். இவர்களால் டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. ஒரு சில ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது டீ குடித்து விடுவார்கள். இதற்காக ஒரு சிலர் மொத்தமாக டீ போட்டு வைத்துக்கொண்டு, தேவைப்படும் போதெல்லாம் சூடுபடுத்தி குடிப்பார்கள். ஆனால் …
என்ன தான் பயனம் சிலருக்கு படித்திருந்தாலும், பலருக்கு சந்தோஷத்தை தருவதில்லை. ஏன்னென்றால், அவர்கள் சிறிது தூரம் கார் அல்லது பேருந்தில் பயணம் செய்தால் கூட அவர்களுக்கு குமட்டல் அல்லது வாந்தி ஏற்படும். இதனால் இவர்கள் எப்போதும் கையில் பாலித்தீன் கவரையும், எலுமிச்சை பழத்தையும் எடுத்து செல்வார்கள். பலருக்கு இருக்கும் இது போன்ற பிரச்சனை, மோஷன் சிக்னஸ் …
நோய் இல்லாத மனிதனை பார்ப்பதேதற்போது உள்ள காலகட்டத்தில் அரிதாகி விட்டது. அந்த அளவிற்கு வகை வகையான நோய்கள் பரவி விட்டது. அந்த வகையில் அநேகருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது தைராய்டு தான். பொதுவாக ஒரு நோய் வந்த உடன் மருதுவர்கள் கூறும் ஒரு காரியம் என்றால், அது என்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது …
பொதுவாக நாம் அதிகம் சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம் தான். வாழைப்பழத்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு, இரும்பு, பொட்டாசியம், அக்னிசியும் போன்ற பல எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் வாழப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், நல்ல சுறுசுறுப்பாக இருக்க உதவும். இரத்த சர்க்கரை …
இந்த போட்டி நிறைந்த உலகில் பலரும் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை. குறிப்பாக நேரத்திற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள தவறி விடுகின்றனர். இதுவே பாதி உடல்நல பிரச்னைக்கு காரணமாக அமைகிறது. மேலும் சிலர் எவ்வளவு அவசரமாக சிறுநீர் வந்தாலும் பொது கழிவறைகளில் போகாமல் அடக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து சிறுநீர் கழிக்கின்றனர். இதுபோன்ற செயல்கள் சிறுநீர் கல் …
எக்ஸ் தளத்தில் சமீபகாலமாக 17 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் அழியும் என்ற கூற்று பரவி வருகிறது. இது குறித்து கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் பூஜா குல்லாரின் கருத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
17 அல்லது 18 மணி நேர தொடர் உண்ணாவிரதம் உடலில் பழைய மற்றும் சேதமடைந்த செல்களை தன்னியக்கவியல் எனப்படும் …
உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கும் ஒரே பொருள் என்றால் அது முருங்கை தான். முருங்கையில் இல்லாத சத்துக்களே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பல சத்துக்களை கொண்டது தான் இந்த முருங்கை. ஆனால் பலர் இந்த முருங்கையை பயன்படுத்த மாட்டார்கள். இதற்க்கு காரணம் அதன் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால் இத்தனை …
காளான், பலருக்கு பிடித்த உணவுகளில் ஒன்று. பொதுவாக, காளான் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு, இதய நோய், புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி, காளான்களில் உள்ள எர்கோதியோனைன் மற்றும் குளுதாதயோன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் இருக்கும் ‘ஃப்ரீ ரேடிக்கல்களை’ செயலிழக்கச் செய்கிறது. இதனால் வயதான …