மாரடைப்பு என்பது இப்போது மிகவும் சர்வ சாதாரணமாக அனைத்து வயதினரையும் தாக்குகின்றன! அது சிலரின் கடைசி நிமிடங்களாக கூட அமைந்து விடுகிறது. அது போன்ற நிலையிலீர்னுந்து நாம் நம்மை தற்காத்து கொள்ள சில அறிகுறிகள் நம்முள் தென்பட்டால் உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கை தோள்பட்டையிலிருந்து மார்பு பகுதி வரை நாம் உணரக்கூடிய வலியாகும். மேலும் இந்த வலியை நம் தாடைகளிலும் முதுகின் […]
heart attack
பிரபல தென்னிந்திய டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தி மாரடைப்பு காரணமாக காலமானார். பிரபல தென்னிந்திய டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சிங்கம் திரைப்படத் தொடரில் சூர்யாவின் கேரக்டருக்கு டப்பிங் பேசி பிரபலமானவர் மூர்த்தி. விஸ்வாசத்தில் அஜித் குமார், ஜனதா கேரேஜில் மோகன்லால், அல வைகுந்தபுரமுலுவில் ஜெயராம், ஓகேக்காடு படத்தில் அர்ஜுன், உபேந்திரா என பல தெலுங்கு அல்லாத நடிகர்களுக்கு அவர் […]
நடிகர் அன்னு கபூர், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட நடிகர் அன்னு கபூர், நெஞ்சுவலி காரணமாக, சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் அஜய் ஸ்வரூப், கூறுகையில் நடிகர் மார்புப் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. விரைவில் அவர் […]
அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணம் என்று வந்து விட்டால் எப்போதுமே முகத்தில் ஒரு தனி கலை வந்துவிடும். பார்ப்பவர்கள் எல்லாரும் என்ன? முகத்தில் திருமணக்கலை தாண்டவம் ஆடுகிறது என்று கேட்டுச் செல்வார்கள். அப்படி ஒரு முகக் கலையோடு மணமக்கள் இருப்பது அவர்களுடைய மனமகிழ்ச்சியை காட்டும்.திருமணம் என்று வந்து விட்டாலே எல்லோருக்கும் அவரவருக்கென்று சில தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்புகள், ஆசைகள் என்று அனைத்தும் இருக்கும்.அப்படி […]
பஞ்சாப் மாநில பகுதியில் உள்ள மோகாவின் பட்டோ ஹிரா சிங் கிராமத்தில் வசிப்பவர் அமர்பிரீத் சிங் அம்ரி (28). கபடி வீரரான இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று சாதித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், திருமணம் செய்து கொள்வதற்காக அம்ரி கனடா சென்றார். அங்குள்ள சாரேவில் என்ற பகுதியில் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரி திடீரென […]
நமக்கு எளிதில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த நன்மைகளில் ஒன்று முருங்கை மரம். முருங்கை காய்கள், முருங்கை கீரைகள் மற்றும் முருங்கை பூக்கள் அனைத்தும் முருங்கை மரத்தில் இருந்து ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மொரிங்கா ஒலிஃபெரா தாவரத்திலிருந்து இந்த முருங்கை பெறப்பட்டது. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பரவலாக பயிரிடப்படுகிறது. இது வடமேற்கு இந்தியாவில் உருவானது. முருங்கை செடியின் பல்வேறு […]
கர்நாடக மாநில பகுதியில் உள்ள குடகு மாவட்டம் கூடு மங்களூருவை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி எனபவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கீர்த்தன் (12) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீர்த்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மகனை மருத்துவமனைக்கு அழைத்துபக்கொண்டு செல்லும் வழியில் மகன் உயிரிழந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் […]
தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு காரணமாக நொடியில் நிகழும் மரணம் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதிலும், விழாக்களில் நடனமாடிக்கொண்டிருக்கும் போது, மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது என பொது நிகழ்ச்சிலேயே இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் டிசம்பர் 14 இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் 4,5 பெண்கள் மேடையில் நடனமாடுகின்றனர். அப்போது நடனமாடும் 60 வயது […]
முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது அதிமுக பொருளாளராகவும் உள்ளார். சென்னையில் அவர் வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் முதற்கட்ட பரிசோதனை மற்கொண்டு வருகின்றனர். எனவே தொண்டர்கள் மருத்துவமனை அருகே கூடியுள்ளனர். இதனால் […]
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை புற்றுநோயுடன் போராடி, இரண்டு முறையும் குணமடைந்த பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா, தற்போது மீண்டும் புதிய உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகைக்கு செவ்வாய்கிழமை பலமுறை மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், தற்போது வென்டிலேட்டர் […]