நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களை வலியுறுத்தினார். பல மாநிலங்கள் கடுமையான கோடை வெப்பத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், வெளியில் செல்லும்போது தண்ணீர் எடுத்துச் செல்லவும், தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யவும் அவர் அறிவுறுத்தினார். தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்ட அவர், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளியில் வேலை செய்பவர்கள் […]

சூரியன் சுட்டெரிக்கிறது… வெப்பநிலை 44 டிகிரிக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில்… மக்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர். கடும் சூரிய ஒளியாலும், உயர்ந்து வரும் வெப்பநிலையாலும், ‘சன் பர்ன்’ (sunburn) எனப்படும் வெயிலால் ஏற்படும் தோல் பாதிப்பு ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. இது ஒரு தீவிரமான நிலையாகும்; இதனைப் புறக்கணித்தால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீண்ட நேரம் வெயிலில் பணிபுரிபவர்கள் ஆகியோர் வெயிலால் […]