fbpx

நாட்டின் பல்வேறு பகுதிகள் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், தேசிய தலைநகரில் சனிக்கிழமை 40.4 டிகிரி செல்சியஸ் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது, இது பருவத்தின் சராசரியை விட மூன்று புள்ளிகள் குறைவாக உள்ளது. ஈரப்பதம் 52 சதவீதம் முதல் 28 …

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக …

அடுத்த 3 நாட்களுக்கு மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களில் வெப்ப அலை ஏற்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது..

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான …

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.. கண்ணூரில் அதிகபட்சமாக 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது மற்றும் பாலக்காடு உட்பட வடக்கு கேரளாவின் பல பகுதிகளில் நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மாநிலத்தில் பதிவான சராசரி வெப்பநிலை அன்று 36.2 டிகிரி செல்சியஸ் …

புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு முன்கூட்டியே நடத்தப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.. இந்த நிலையில், புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், …