நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களை வலியுறுத்தினார். பல மாநிலங்கள் கடுமையான கோடை வெப்பத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், வெளியில் செல்லும்போது தண்ணீர் எடுத்துச் செல்லவும், தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யவும் அவர் அறிவுறுத்தினார். தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்ட அவர், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளியில் வேலை செய்பவர்கள் […]

நாட்டில் வெப்பத்தால் ஏற்படும் இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை தடுக்க 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு 2.4 டிரில்லியன் டாலர் […]