fbpx

Heavy rain alert: மத்திய அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்தும் உருவாக உள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து மத்திய அந்தமான் கடல் பகுதியில் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மத்திய வங்கக்கடலின் …

Heavy rain alert: நவம்பர் மாதத்தில் எம்ஜேஓ (மேடன்-ஜூலியன் அலைவு) எனும் நிகழ்வால் தமிழகத்திற்கு அதிக மழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

வெப்பச்சலனம் காரணமாக நேற்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும், வேலூர், ராணிப்பேட்டை உள்பட உள் மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலை முதல் …

Heavy Rain Alert: மேற்கு-மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் …

கடந்த மாதத்திலிருந்து தமிழகத்தை கனமழை பாடாய்படுத்தி வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் கனமழை மற்றும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி பகுதிகளில் பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக பகுதிகளுக்கு …

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

அண்மையில் பெய்த அதீத கனமழை தூத்துக்குடியையும் நெல்லையையும் புரட்டிப்போட்ட நிலையில், நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று மீண்டும் தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட …

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதாவது, தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், …

கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் 1-5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாட்களாக இரவு முழுவதும் மழை பெய்தது. அந்த வகையில், கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை உள்ள பகுதிகளில் பரவலாக …