இருசக்கர வாகனங்களில் வரும் அனைத்து துறைஅரசு ஊழியர்கள், அலுவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும். வராதவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் எச்சரித்துள்ளார்.
ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக கட்டாய ஹெல்மெட் செய்ய வேண்டும் நான் காவல்துறை அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. …