fbpx

ஜனவரி 12-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்; புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் 200 பேர் விபத்தில் …

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று தான் ஹெல்மெட். சட்டத்தின் படி, வண்டி ஓட்டுபவரும் அவருடன் பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனால் தினமும் பலர் ஹெல்மெட் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தினமும் பயன்படுத்தும் ஹெல்மெட்டை சுத்தம் செய்கிறோமா? இந்த கேள்விக்கு பலரின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். இப்படி நாம் ஹெல்மெட்டை பல நாட்கள் …

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தாங்களாக முன்வந்து ஹெல்மெட்களை அணிய வேண்டும். ஆனால், நிறைய பேர் அப்படி செய்வது கிடையாது. இதன் காரணமாக இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதை குறைக்க வேண்டும் என்பதற்காக, ஹெல்மெட் விதிமுறையை அரசு தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஆந்திர …

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிதல் விழிப்புணர்வு பேரணியில், மாவட்ட ஆட்சியர் சரயு, பொதுமக்களுக்கு அணிவித்த தலைக்கவசங்களை, சிறிது நேரத்தில் அரசு ஊழியர்கள் திரும்பப்பெற்றுச் சென்றனர். இந்த சம்பவம் காண்போரை முகம் சுழிக்க வைத்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே மாதம் 2023இல் எடுத்த கணக்கெடுப்பின்படி, 279 சாலை விபத்துகளில், 307 பேர் இறந்துள்ளதாகவும், …

அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை வெளியிட்டார். வட இந்தியாவில் பெரும்பாலும் ஒரு வாரம் கொண்டாடப்படும். இந்த தீபாவளி நாட்களில் இந்த நடவடிக்கை வருகிறது என்பதால் ஒரு வாரத்திற்கு அபராதம் …

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் செய்து குறிப்பில்; இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் பொழுது, அத்துடன் தரமான ஹெல்மெட்டினையும் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 …

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய காற்றினை சுவாசிக்கும் விதமாக ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த புதிய தொழில் நிறுவனம் தயாரித்துள்ள, மாசு எதிர்ப்பு தலைக்கவசம், இருசக்கர வாகன ஓட்டிகள் தூய்மையான காற்றை சுவாசிக்க உதவுகிறது. ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஹெல்மெட்டில், புளூடூத்துடன் இணைக்கப்பட்ட செயலி உள்ளது. இந்த செயலி, தலைக்கவசத்தை எப்போது …