இமாச்சலப் பிரதேசத்தில் பனிஏரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதோடு, downstream எனப்படும் கீழ்நோக்கிய பகுதிகளில் உள்ள நீர்மின் திட்டங்கள், குடியிருப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குப் பெரும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. ஐஐடி ரோபார் மற்றும் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வின்படி, இமாச்சலப் பிரதேசத்தில் பனிஏரிகளின் எண்ணிக்கை 1990-ல் இருந்த 107 என்ற கணக்கிலிருந்து 2024-ல் […]

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் மழையால் பல மாவட்டங்களில் சாலை இணைப்பு, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (SDMA)படி, 432 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 534 மின் விநியோக மின்மாற்றிகள் செயல்படவில்லை, மேலும் 197 நீர் வழங்கல் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், வெள்ளப்பெருக்கு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]