சாம்பார், பருப்பு, காய்கறி போன்ற உணவுகளுக்கு மணமும் சுவையும் சேர்க்கும் பெருங்காயத்தின் தரம் குறித்து தற்போது கவனம் திரும்பியுள்ளது. சந்தையில் விற்பனை செய்யப்படும் சில பெருங்காயப் பொடிகளில், உண்மையான பெருங்காயத்தின் அளவைவிட கலப்படப் பொருட்கள் அதிகமாக இருக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருங்காயப் பொடியில் கலப்படம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. தரநிலைக்கு உட்படாத மற்றும் தவறாக […]