காற்று மாசுபாடு மற்றும் குளிர்கால விடுமுறை காரணமாக, தேசிய தலைநகரில் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் 12 வரை விடுமுறை என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒன்பதாம் வகுப்புகளுக்கு ஜனவரி 2 முதல் 14 வரை பள்ளிகள் இங்கும். டெல்லி அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, பாடத் திட்டத்தைத் திருத்தவும், கற்றல் நிலை அல்லது கல்வித் திறனை மேம்படுத்தவும், வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் அடிப்படைக் […]
holiday
ஜனவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதால் 2023 புத்தாண்டுக்கான உங்கள் காலெண்டரைத் திட்டமிடுவதற்கான நேரம் இது. புத்தாண்டு 2023 நெருங்கிவிட்டதால், புதிய வங்கி விடுமுறைப் பட்டியலின்படி உங்கள் விடுமுறைகளைத் திட்டமிடுங்கள். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி, ஜனவரி 2023 இல் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். 14 நாள் விடுமுறையைத் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு […]
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்னும் சில நாள்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கவுள்ளது. டிசம்பர் 24 முதலே அனைத்துத் தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் தொடங்க உள்ளது. கேக்குகள் மற்றும் பல விதமான உணவுகளை கொண்டு கிறிஸ்தவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இந்த […]
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை சிறப்பாக கொண்டாடுவதற்காக அர்ஜென்டினாவில் இன்று தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புவெனஸ் ஐரிஸ்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பரபரப்பான பைனலில், அசத்திய அர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெனால்ட்டி ஷூட் அவுட் வெற்றியின் மூலம் 6 வெற்றிகளுடன் அதிகப்படியான பெனால்ட்டி ஷூட் அவுட்களில் வென்ற அணி என்ற பெருமையை […]
நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் கனமழை காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இதன் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 120 நாட்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் அரசு விடுமுறை என்ற விவரத்தை உத்தரபிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 120 நாட்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இவற்றில் 53 ஞாயிறுகளும் […]
பெற்றோருடன் நேரத்தை செலவிட சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது அஸ்ஸாம் மாநில அரசு. அஸ்ஸாம் மாநில அரசு தற்போது தனது ஊழியர்களுக்கு பெற்றோருடன் நேரத்தை செலவிட சிறப்பு தற்செயல் விடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஊழியர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறையைப் பெறலாம் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சிறப்பு விடுமுறைகளை விண்ணப்பிப்பதற்கும் பெறுவதற்கும் விரிவான விதிகள் மற்றும் வழிமுறைகள் ஒரு சிறப்பு […]
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை தினத்தை சமன் செய்யும் வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்திலும் நாளை பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]
பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாதம் குளிர்கால விடுமுறையை ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. மலைப்பகுதியில் பனிப்பொழிவு நிலவி வருவதால், ஜம்மு காஷ்மீர் அரசு, குளிர்காலம் தொடங்குவதைக் கருத்தில் கொண்டு பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று மாத குளிர்கால விடுமுறையை அறிவித்தது. ஆரம்ப நிலை முதல் (நர்சரி முதல் 5ம் வகுப்பு வரை) வகுப்புகள் டிசம்பர் 1ம் தேதி முதல், 6 முதல் 8ம் வகுப்பு வரை டிசம்பர் 12ம் தேதி […]
சண்டிகரில் குரு தேக் பகதூர் ஷாஹிதி விழாவை முன்னிட்டு 28-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் குரு தேக் பகதூர் ஷாஹிதி திவாஸை விழாவை முன்னிட்டு அடுத்த காலங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட வந்தது. இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சண்டிகர் முழுவதும் பொது விடுமுறை என்று அரசு தெரிவித்துள்ளது. அதாவது, திங்கட்கிழமை, அதாவது நவம்பர் 28, 2022 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், கார்ப்பரேஷன்கள், அரசு […]