பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். பார்த்தாலே லட்சுமி கடாட்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழலில் பலரும் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டுதான் அலைகின்றனர். தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் […]
home
தூய்மையான குடிநீர் உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளிற்கும் மிகவும் அவசியமானது. இதனால் பலரும் வீட்டிலேயே RO (Reverse Osmosis) அமைத்து நீரை சுத்தம் செய்து குடிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் சுத்தம் செய்யப்பட்ட கேன் தண்ணீர்களை தான் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் வசதி இல்லாதவர்கள் சுத்தமான நீரை குடிக்க என்ன வழி? RO அமைப்பு இல்லாமல், தண்ணீரை சுத்தமாக்குவது எப்படி என்று நினைக்கலாம். இயற்கையான மற்றும் அழுத்தமான நவீன […]
குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் சில பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து வைக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. இதனால் அதிர்ஷ்டம் ஏற்படும், செல்வ செழிப்பு பெருகும் என்ற நம்பிக்கை உண்டு. அதில் முக்கியமான ஒன்று குலதெய்வம் கோவிலில் இருந்து எடுத்து வரக்கூடிய மண். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம். நம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்னைகள் ஏற்படும் போது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தால் அவை தீரும் […]
வீடுகளில் நாம் வளர்க்கும் செடி அலங்கார அம்சமாக மட்டுமல்லாமல் மன அழுத்தத்தை நீக்கி மகிழ்ச்சியை கொடுக்கிறது என்கிறது ஆய்வு. அதே போல, வீட்டில் செழிப்பு பெருக வளர்க்ககூடிய 6 செடிகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். பணக்கஷ்டம் என்பது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் சிலர் தன் வாழ்நாளில் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் பணக்கஷ்டத்துடன் போராடிக் கொண்டிருப்பார்கள். அந்தவகையில், வீட்டில் இந்த 5 செடிகளை […]
நம் பாரம்பரிய உடையான புடவையிலே பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது இந்த பட்டு புடவைக்கு தான். பெண்கள் நகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, அதிகமாகவே இந்த பட்டுப் புடவைகளுக்கு கொடுப்பார்கள். அதிலும் கல்யாண பட்டு என்றால் அவர்கள் ஆயிசுக்கும் அதை பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அப்படி பராமரித்து பாதுகாக்க வேண்டிய பட்டுப் புடவையில் கறை படிந்து விட்டால், அதை சுத்தம் செய்வது பெரும் வேலை.நம் வீட்டிலேயே சுலபமாக அந்த கறைகளை நீக்கிவிடலாம். […]
கோதுமை மாவில் வைட்டமின்-இ இருப்பதினால் முகத்தில் ஈரத்தன்மையுடன் வைக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து நம்மை காத்து சருமத்தில் புது செல்களை உருவாக்குகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்த்தை பொலிவுடன் வைத்திருக்கிறது. தேவையான பொருட்கள் : ஆலிவ் ஆயில் – 2 டீ ஸ்பூன்கோதுமை மாவு – 1 டீ ஸ்பூன்வாழைப்பழம் – 1 செய்முறை : வாழைப்பழத்தை மசித்து ஆலிவ் ஆயில் மற்றும் கோதுமை […]
திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு பண்ணை வீடும் உள்ளது. அங்கு குடும்பம் இல்லாததால் பண்ணை வீடு அடிக்கடி பூட்டியே கிடக்கிறது. அவ்வப்போது வீட்டின் உரிமையாளர் வந்து செல்வார். சம்பவத்தன்று இவர்களது வீட்டை 2 பெண்கள் கண்காணித்து வந்தனர். பண்ணை வீட்டின் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் இதனை தூரத்தில் நின்று கணித்துக் கொண்டிருந்தனர். வெளியில் 2 பெண்கள் காவலுக்கு […]
சென்னை அய்யாவு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இளைஞர்கள் சிலர் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டுக்கு இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றது உறுதியானது. இதையடுத்து போலீசார் வீட்டை உடைத்து சோதனை நடத்தி பார்த்தனர். அங்கு ஒரு பெண் இரண்டு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், […]
அல்சர் காரணமாக ஏற்படும் பிரச்சனை மிகவும் தீவிரமானது. புண்கள் ஏற்படுத்தும் வலி மற்றும் எரிச்சல் காரணமாக இது சாப்பிடுவதை கடினமாக்குகிறது. வலியால் வாயைத் திறப்பதற்கும் சிரமம் ஏற்படுகிறது. வாய் புண்கள் பொதுவாக விரைவாக குணமாகும், ஆனால் அவை மீண்டும் வரலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மீண்டும் மீண்டும் சிரமப்படுவீர்கள். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து அல்சர் பிரச்சனையை நிரந்தரமாக காக்கலாம். கிராம்பு : கிராம்பு எண்ணெய் கொப்புளங்களுக்கு சிகிச்சையளிக்கப் […]
கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். நேற்று நள்ளிரவு, வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, இவரது கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் மங்கள லட்சுமி முத்துலட்சுமியின் வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து அலறியடித்து வெளியே ஓடினர், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் […]