fbpx

சென்னையில் 1,000 சதுர அடி இடத்திற்கு அனுமதி வழங்க ரூ.40,000ஆக இருந்த கட்டணம் ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுமக்கள் சுயசான்று அளித்து, வரைபட அனுமதி பெற அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை என்றும் விமர்சித்துள்ளன. அனைத்து எதிர்க்கட்சிகளுமே இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், …

தாத்தா-பாட்டி காலத்தில் கடிகாரம் (Clock) என்பது அத்தியாவசிய பொருளாக மட்டுமின்றி, ஆடம்பர பொருளாகவும் கவுரவத்தை வெளிப்படுத்தும் பொருளாகவும் இருந்துள்ளது. விலை உயர்ந்த மரத்தால் செய்யப்பட்ட கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பார்கள். ஆனால், நம் வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டி வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் …

இந்தியாவின் பணக்கார கிராமம் எது? அந்த கிராமம் எங்கு உள்ளது? விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் அந்த கிராம மக்களின் ஆண்டு வருமானம் என்ன என்பது குறித்தெல்லாம் இந்தப் பதிவில் பார்ப்போம்.

பணம்.. ‛தேசப்பிதா’ காந்தி போட்டோவுடன் உலா வரும் இந்த மதிப்பு மிக்க தாள் இன்றி இன்றைய உலகில் எதுவும் நடக்காது. பிறப்பு முதல் …

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் எல்லா வீடுகளிலுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த சிலிண்டர்கள் பாதுகாப்பானவையா? என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். உங்களிடம் இருக்கும் சிலிண்டர் பாதுகாப்பானதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

எல்பிஜி சிலிண்டர்கள் அனைத்தும் சிறப்பு ஸ்டீலால் உருவாக்கப்பட்டவை. மேலும், பாதுகாப்புக்காக சிலிண்டர் மேல் பாதுகாப்பு கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளன. பிஐஎஸ் தரநிலைகளுக்கு ஏற்ப …

வீடு அல்லது மனை வாங்கிய பின்பு அதற்கான ஆவணங்களை சரிபார்த்து பத்திரப்பதிவை முடித்தவர்கள், கையோடு சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய வேண்டும். சொத்து வரி பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

சொத்து வரி என்பது ஒரு நகரத்திற்கும் சரி, வீடு வாங்குவோருக்கும் சரி, மிக முக்கியமானது. மாநகராட்சி அல்லது நகராட்சிக்கு …

வீடு என்பது அனைவருக்கும் தேவையான விஷயம். ஆனால், இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் மலிவு வீடுகளின் தட்டுப்பாடு நிலவுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவுக்கு பின்பு இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்தது. குறிப்பாக, வெளிநாட்டில் இருக்கும் மக்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகள் அதிகரித்துள்ள வேளையிலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் …

கோதுமை மாவில் வைட்டமின்-இ இருப்பதினால் முகத்தில் ஈரத்தன்மையுடன் வைக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து நம்மை காத்து சருமத்தில் புது செல்களை உருவாக்குகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்த்தை பொலிவுடன் வைத்திருக்கிறது.

தேவையான பொருட்கள் :

ஆலிவ் ஆயில் – 2 டீ ஸ்பூன்
கோதுமை மாவு – 1 டீ …

திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு பண்ணை வீடும் உள்ளது. அங்கு குடும்பம் இல்லாததால் பண்ணை வீடு அடிக்கடி பூட்டியே கிடக்கிறது. அவ்வப்போது வீட்டின் உரிமையாளர் வந்து செல்வார்.

சம்பவத்தன்று இவர்களது வீட்டை 2 பெண்கள் கண்காணித்து வந்தனர். பண்ணை வீட்டின் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த …

சென்னை அய்யாவு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இளைஞர்கள் சிலர் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டுக்கு இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றது உறுதியானது.

இதையடுத்து போலீசார் வீட்டை உடைத்து சோதனை நடத்தி பார்த்தனர். அங்கு ஒரு பெண் …

அல்சர் காரணமாக ஏற்படும் பிரச்சனை மிகவும் தீவிரமானது. புண்கள் ஏற்படுத்தும் வலி மற்றும் எரிச்சல் காரணமாக இது சாப்பிடுவதை கடினமாக்குகிறது.

வலியால் வாயைத் திறப்பதற்கும் சிரமம் ஏற்படுகிறது. வாய் புண்கள் பொதுவாக விரைவாக குணமாகும், ஆனால் அவை மீண்டும் வரலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மீண்டும் மீண்டும் சிரமப்படுவீர்கள். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து …