அல்சர் காரணமாக ஏற்படும் பிரச்சனை மிகவும் தீவிரமானது. புண்கள் ஏற்படுத்தும் வலி மற்றும் எரிச்சல் காரணமாக இது சாப்பிடுவதை கடினமாக்குகிறது. வலியால் வாயைத் திறப்பதற்கும் சிரமம் ஏற்படுகிறது. வாய் புண்கள் பொதுவாக விரைவாக குணமாகும், ஆனால் அவை மீண்டும் வரலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மீண்டும் மீண்டும் சிரமப்படுவீர்கள். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து அல்சர் பிரச்சனையை நிரந்தரமாக காக்கலாம். கிராம்பு : கிராம்பு எண்ணெய் கொப்புளங்களுக்கு சிகிச்சையளிக்கப் […]

கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். நேற்று நள்ளிரவு, வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, ​​இவரது கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் மங்கள லட்சுமி முத்துலட்சுமியின் வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து அலறியடித்து வெளியே ஓடினர், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் […]

கடையில் வாங்கும் குங்குமம் பொதுவாக பயன்படுத்தப்பட்டாலும், அதன் பயன்பாடு நெற்றியில் அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வீட்டில் குங்குமத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருள்:  எலுமிச்சை – 3 பழம் வெண்காரம்- 25 கி படிகாரம்-25 கி மஞ்சள் தூள்-50 கி நல்லெண்ணெய்-சிறிதளவு செய்முறை : முதலில் மூன்று எலுமிச்சம்பழங்களை நன்கு பிழிந்து வைத்துக் […]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லாமிங்டன் சாலையில் உள்ள வீட்டில் விபச்சார தொழில் நடைபெற்று வருகிறது. 20க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பெண்கள் அழைத்து வரப்படுவதாக சமூக குற்றப்பிரிவிலிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் பேரில், உண்மையைக் கண்டறிய ஒருவரை வாடிக்கையாளர்கள் போல அனுப்பி விபச்சாரம் […]

மதுரை மாவட்ட பகுதியில் பாலகிருஷ்ணன் – மாலதி என்ற தம்பதி வசித்த வந்துள்ளார். மூத்த மகனான ஜெய்சங்கர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இளைய மகனா சிவ சங்கர் மூன்றாமாண்டு மருத்துவபடிப்பு பயின்று வருகின்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதம் மாறி பகுதி நேரம் போதக ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த சூழ்நிலையில் உடல்நலக்குறைவின் காரணமாக மாலதி கடந்த 8ஆம் திகதி […]