பீகார் மாநிலத்தில் காதல் திருமணம் செய்த கணவன் மனைவி மற்றும் அவர்களது 1 வயது மகள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் நவாச்சியா மாவட்டத்தைச் …