̓தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஹாஸ்பிடல் குவாலிட்டி மேனேஜர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08.03.2023 தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முதுகலையில் அறிவியல் பிரிவில் […]

முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் நிக் கிர்கியோஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்த புகைப்படத்தை தனது சமூகத்தை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிக் கிர்கியோஸ் ஜனவரி 16 அன்று, டென்னிஸ் சார்பு கிராண்ட் ஸ்லாமில் இருந்து விலகுவதாக அறிவித்தார், முழங்கால் பிரச்சினை காரணமாக 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் போட்டியிடுவதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அறுவை சிகிச்சைக்கு தயாராகும் வீடியோவை தனது […]

உத்தரபிரதேசத மாநில பகுதியில் உள்ள பன்ஸ் கேரி கிராமத்தில் சம்சர் அலி, தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு வயிற்றுவலி என்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.  மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து மனைவியை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை […]

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு ஆக்சிஜன் பொருந்திய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று வார சிறைவாசத்திற்குப் பிறகு மெக்சிகோவில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக லலித் மோடி தனது உடல்நிலை குறித்த அறிவிப்புகளை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில்; […]

கேரளாவில் ஞானஸ்நான நிகழ்ச்சியில் கெட்டு போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் அருகே உள்ள தேவாலயத்தில் ஞானஸ்நானத்தின் போது கெட்டுப்போன உணவை அருந்திய 100 க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 70 பேர் அதிக அளவில் வாந்தி எடுத்து, வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். […]

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா  மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஹிராபென் மோடி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி யுஎன் மேத்தா […]

அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு அலமாரியில் மகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது தாய் மற்றும் சகோதரியும் இதேபோல் இறந்தாரா என்ற சந்தேகத்தில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், ஏராளமானோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்ற நகரின் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், மருத்துவமனை ஊழியர்கள் சென்று அந்த அறையை பார்த்துள்ளனர். அப்போது படுக்கைக்கு அடியில் 30 வயது […]

மருத்துவமனையில் இரவு நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பாதுகாவலர் பேய் நோயாளிக்கு வழிகாட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அர்ஜென்டினாவில் மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜென்டினாவில் தனியார் மருத்துவமனையில் இரவு நேரத்தில் பாதுகாவலர் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் மருத்துவர் அறைக்கு வழிகேட்டுள்ளார். அவரிடம் தகவலை பெற்றுக் கொண்ட நபர் சக்கர நாற்காலியில் அழைத்துக் […]

முல்லைத்தீவு பகுதியில் உள்ள கிழக்கு பகுதியில் 2 வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து புல்மோட்டை என்கிற வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே சிகிச்சைக்கு பலனின்றி திருகோணமலை மாவட்ட பகுதியில் உள்ள வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப் பொருள் கலந்துள்ளது என தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, விசாரணையில் குழந்தையின் தந்தை உயிர்க்கொல்லி என்கிற ஐஸ் போதைப் […]

கோலிவுட் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ரவீந்தர். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.நடிகை வனிதாவின் திருமணம் குறித்து தேவையற்ற கருத்துக்களை கூறி, அவரால் ஏற்பட்ட மோதலால் பிரபலமடைந்தவர் தான் தயாரிப்பாளர் ரவிந்தர். இவர் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர். தனது லிப்ரா ப்ரோடுக்ஷன் சார்பில் இவர் ஒரு இசை ஆல்பத்தில் நடிக்க இருக்கிறார். இவர் சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். சமீபத்தில் தான் […]