திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான சிவரஞ்சினி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் இவர், சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கித் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் சிவரஞ்சினி தனது விடுதி அறையில் தூங்கியுள்ளார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், சிவரஞ்சனி கழுத்தில் இருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி […]

சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ மற்றும் மாணவிகளுக்கான விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவர் மற்றும் மாணவிகளுக்கென 28 பள்ளி மாணவர் விடுதிகள், 9 பள்ளி மாணவி விடுதிகள் என 37 மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளும், 5 கல்லூரி மாணவர்கள், 6 கல்லூரி மாணவிகள் என […]