பொதுவாக உடலில் சாதாரண சளி காய்ச்சல் முதல் பல நோய்களும் வந்து விட்டால் மருத்துவர்கள் முதல் பலரும் அறிவுறுத்துவது தண்ணீரை சுட வைத்து வெதுவெதுப்பாக அருந்த வேண்டும் என்று தான். ஆனால் இவ்வாறு வெந்நீர் அதிகமாக குடிப்பதால் உடலில் ஒரு சில பாதிப்புகள் உண்டாகும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம். நம்மில் பலருக்கும் தினமும் வெந்நீர் குடிப்பது ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது. இது உடலுக்கு பல நன்மைகளை […]

கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். முகாம் மூலம் 1.29 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். தென் மாவட்டங்களில்பெய்த கனமழையினைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு, குடிநீர் வழங்கக்கூடிய நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பில்லாத குடிநீரை பருகுவதால் நீரினால் […]

இன்றைய விஞ்ஞான காலகட்டத்தில் அனைவரும் ஓய்வே இல்லாமல் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். அப்படி ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நபர்கள் எல்லோருக்கும், நிச்சயமாக கோபம், எரிச்சல், டென்ஷன், மன அழுத்தம் என்று பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்.  இந்த பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே மருந்து வெந்நீர் தான் என்று சொன்னால், அதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வெந்நீரில், நம் உடலுக்கு தேவைப்படும் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. […]

மது போதையில் என்ன செய்கிறோம் தெரியாமல் பலரும் நடந்து வருவது வழக்கமாகி உள்ளது. அதற்கு மேலும் ஒரு சான்றாக இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா மாநில பகுதியில் பாபு தனது மனைவி மினி (25) சேர்ந்து வசித்து வருகிறார். மேலும் இவர்கள் பவானி அம்மன் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து, கட்டிட வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில், […]

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் ரசாக் (28), என்கிற கூலித்தொழிலாளி தன்னுடைய மனைவி ஜெரினா (24) மற்றும் மகன் அஜ்மீர் (2) வாழ்ந்த வந்துள்ளார். சென்ற 10ம் தேதி அன்று , ஜெரினா மகனை குளிக்க வைப்பதற்காக வெந்நீர் போட்டு அதனை பாத்திரம் ஒன்றில் ஊற்றி வைத்துள்ளார்.  இந்த நிலையில், அதனருகில் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது. சோப்பு மற்றும் துண்டை எடுக்க வீட்டிற்குள் ஜெரினா சென்றுள்ளார். […]