கணவரின் உடலை காரில் எடுத்துச் சென்று, சாலையில் வைத்து வழிப்பறி கொலை நடந்தது போல் நாடகமாடிய சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த சோகத்தில் மனைவி கதறிய நிலையில், அவர் சொன்ன தகவல்களையே அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஆனால், அந்தக் கதையின் பின்னால் இருந்த உண்மை விசாரணையின் போக்கையே மாற்றியது. மலூர் அடுத்த வேலகவுண்டன்புதூரைச் சேர்ந்த செங்கல் வியாபாரி பூபதி, செப்டம்பர் 1-ம் தேதி ஓமலூர்–சங்ககிரி […]