fbpx

திருச்சூர் மாவட்டம் போத்தா பகுதியில் உள்ள பெடரல் வங்கிக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டரில் நோட்டம் விட்டபடி வங்கிக்குள் நுழைந்துள்ளார். உணவு இடைவேளை என்பதால் வங்கியில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்மநபர், அங்கிருந்த 2 ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களை கழிப்பறைக்குள் …

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம் பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் 42 வயதான அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். தச்சு தொழிலாளரான இவருக்கு 38 வயதான கலைவாணி என்ற மனைவி உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், இந்த தம்பதிக்கு 12 வயதான மாரிச்செல்வன் என்ற மகனும், 9 வயதான நேச …

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள சிவ் பரிவார் காலனியில் சந்தீப் புதோலியா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டில் இவருக்கும் சோனாலி என்பவருக்கும் திருமணம் முடிந்தது. இந்நிலையில், சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் சோனாலியிடம் தனது பெற்றோரிடம் இருந்து கார், பணம் வாங்கி வரும்படி அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் மனம் …

செல்போனால் அழிந்து போகும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வாழப்பாடியில் தற்போது நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பொன்னுவேல் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். வசந்தி அடிக்கடி செல்போனில் …

Villupuram: விழுப்புரத்தில் கணவர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவில்லை என்று கூறி நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதில் கரு கலைந்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நிஷாந்தினி (22). இவர் நேற்று காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த …

திருவொற்றியூர் வசந்த் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான தனலட்சுமி. இவர் தனது குடும்ப சூழல் காரணமாக அப்பகுதில் வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார். அதே தெருவில் தனலட்சுமியின் சகோதரி மகளான 22 வயதான தமிழ்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர், 25 வயதான காளிமுத்து திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் …

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 56 வயதான முருகவேல். இவருக்கு 45 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முருகவேல் தனது குடும்பத்துடன் வடுகன்காளிபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், ராணிக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான முனியாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…

மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெயில், நிஷா மற்றும் ஆகாஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 12 வயதான மகள் உள்ளார். இந்நிலையில் நிஷாவிற்கு பராக்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே, தனது 12 வயது மகளை …

அரியலூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு 31 வயதான இலக்கியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேசுக்கு பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இது குறித்து ஒரு கட்டத்தில், இலக்கியாவுக்கு தெரிய வந்துள்ளது. …

Murder: பீகாரில் ஒரே இளைஞருடன் தாயும், மகளும் தகாத உறவில் இருந்ததை கண்டித்த கணவரை, 3 பேரும் சேர்ந்து கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் பாரி ராமசி கிராமத்தை சேர்ந்தவர் கைலு தாஸ் (35). இவரது மனைவி சரிதா தேவி. இவர்களுக்கு ஜூலி என்ற …