fbpx

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கணவர் தன் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை மின்சாரம் செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் உனக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் ஹமீது(60) என்ற நபர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஹாத்தூண்(52). இந்த …

மேற்கு வங்க மாநிலத்தில் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மத்யகிராம் பகுதியைச் சேர்ந்தவர் நூர்தீன் மொண்டல். 55 வயதான இவர் சொத்து தகராறு …

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் டீ போடுவதற்கு தாமதமாகும் என்று கூறியதால் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவரது கணவர் தரம்வீர். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்யும் தரம்வீர் அதிகமாக டீ குடிக்கும் பழக்கம் உடையவர் என்று தெரிகிறது. …

கடலூர் அருகே ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் கணவனை கைது செய்திருக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் 42 வயதான இவர் குவைத்தில் வேலை செய்துவிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு …