fbpx

சென்னையில் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்கென்றே தனியாக வாட்ஸ்ஆப் குழு இருந்ததும், அதில் சுமார் 1024 உறுப்பினர்கள் இருப்பதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் பொக்லைன் வாகனம் …

ஜோதிடத்தின் மூலம் ஒரு தனிநபரின் ஆளுமை, குணநலன்கள், தொழில், திருமண வாழ்க்கை ஆகியவற்றை கணிக்க முடியும். அந்த வகையில் ஒரு பெண்ணின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர் தன் கணவருக்கு உண்மையாக இருப்பார்களா என்பதை கணிக்கலாம். இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

‘P’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்கள்:

இத்தகைய பெண்கள் …

ஹாங்காங் நாட்டில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தால் கணவனை மனைவி தன் கைகளால் கொல்லலாம் என்ற வினோத சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் இயற்றப்பட்டுள்ள வினோதமான சட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம்.

நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்காமல், தனிமனித உரிமையைப் பாதுகாத்து அதை உறுதிப்படுத்தும் வகையில், ஒரு நாட்டையும், …

கணவன் ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும், பராமரிக்க முடியாத மனைவியைப் பராமரிக்கும் தார்மீக மற்றும் சட்டப் பொறுப்பு அவருக்கு உள்ளது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் கீழமை நீதிமன்றத்தில் பெண் ஒருவர் விவாகரத்து கோரியும், தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்து திருமணச் சட்டத்தின் கீழ் மனுவும் …