அர்ஜென்டினா நாட்டில் ஆல்டோஸ் டி சான் லோரென்சோ என்ற குடியிருப்பு பகுதியில் உளவியலாளர் மனைவி ஃப்ளோரென்சியா அமடோ கட்டானியோ(41) எனபவர் தனது இசைக்கலைஞர் கணவரான பெட்ரோ ஃபெடெரிகோ ஜராட்டினாவுடன் வசித்து வருகிறார். இருவரும் கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் உள்ளூர் வட்டாரங்கள் அவர்கள் சுமார் 10 ஆண்டுகள் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த […]
husband
சென்னை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் தொழிலாளியான மணிகண்டன் (40) எனபவர் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் வழக்கம் போல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அச்சமயத்தில், கணவரின் தம்பியான வேலு திடீரென அங்கு சென்றுள்ளார். அப்போது அண்ணி மணிகண்டனுடன் நெருக்கமாக […]
போரூரை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரது மனைவி விமலா (27). இருவரும் பொறியாளர்கள். இவர்களுக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்ட விமலா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது, சபரிமலைக்கு மாலை அணிவித்துள்ள கார்த்திக், நேற்று […]
திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள, அய்யம்பாளையத்தில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை ஒன்றில் பிரபு எனபவர் வேலை செய்து வந்துள்ளார். அதே செங்கல் சூளையில் கணவரை இழந்த ரேகா என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். ரேக்காவுக்கு முதல் கணவரிடமிருந்து மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக பிரபு, ரேகா இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது மகன் […]
தார்வாட் அருகே உள்ள அம்மின பாவி கிராமத்தை சேர்ந்த மயிலரப்பா சிக்கம்பி (40) என்பவரின் மனைவி லட்சுமி உதவியுடன் பக்கத்து வீட்டு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தலைமறைவான இந்த நபர் மற்றும் அவரது மனைவியையும் தார்வாட் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவரது மனைவி பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுமியை தனது வீட்டிற்கு கணவனின் பேச்சை கேட்டு அழைத்து வந்துள்ளார். பின்னர் இவரது கணவர் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏமாப்பேரை என்ற பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் என்பவர். இவர் தனது தாய் மற்றும் மனைவி நளினியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு மிகவும் அடிமையான வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் பாலகிருஷ்ணன். அத்துடன் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று பணம் கேட்டு இருவரும் குடுக்காததால் மது குடிப்பதற்கு பணம் இல்லாத […]
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது திருமணமான பெண் கர்ப்பமாகி சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரது கணவர் மீது “போக்சோ” (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டம் போடப்பட்டது. சேலம் மாவட்டம் மெய்யனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு மாத கர்ப்பிணியாக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பற்றி டாக்டர்கள் விசாரித்தபோது, அவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வானந்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா. ரூபா பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவர் பணிபுரியும் அதே பட்டாசு அலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. ரூபாவும் கருப்பசாமியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று இரவு பாண்டி செல்வம் வெளியில் சென்றபோது, பணி நிமித்தமாக வெகுதூரம் சென்றுவிட்டதாக […]
சென்னை மாவட்ட பகுதியில் உள்ள பட்டாபிராமில் ,3வது தெருவில் விஜயகுமார் வசித்து வந்துள்ளார். அவர் ஓட்டுநராக இருந்தார். விஜயகுமாரின் மனைவி கணவரை பிரிந்து மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார். இதனால் கடந்த மாதம் 28ம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து கண்டு வீட்டின் உரிமையாளர் இதனை […]
கன்னியாகுமரி மாவட்டம் அம்பலத்துவிளை பகுதியில் வசித்து வருபவர் ராஜப்பன். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான அனீஷ் (33) என்ற மகன் உள்ளார். அனீஸ் ஃபேஸ்புக்கில் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் செல்ல, அனீசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நான்கு நாட்களுக்கு முன், […]