திருச்சி தீரநகரை சேர்ந்தவர் 38 வயதான சம்பத்குமார். மிளகு பாறை பகுதியில் பீடா கடை நடத்தி வரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது தாய்மாமன் மகளான கவிதாவை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகளும் ஏழாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கவிதா தினமும் சமைத்து தனது கணவருக்கு மதிய உணவு எடுத்துச் செல்வது வழக்கம். தனது […]

