fbpx

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஜனவரி 18 சனிக்கிழமை மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் அறிவித்தனர்.

ஐசிசி போட்டிக்கான 14 …

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைப்ரிட் மாடலில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி டிராபி தொடர் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் தொகுத்து வழங்குகிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் …

ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 என்பது சமீபத்திய T20 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணிக்கு அடுத்த மிகப்பெரிய சர்வதேச போட்டியாகும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025ல் 8 அணிகள் மோதுகின்றன. ICC தரவரிசையில் ODI தரவரிசையில் முதலிடத்தில் …