கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடல் சோர்வடைகிறது. வெளியே சென்று வீட்டிற்கு வரும்போதோ அல்லது அலுவலகத்தில் சோர்வாக உணரும்போதோ, பலரும் முதலில் செய்வது குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஒரு பாட்டில் குளிர்ந்த நீரை எடுத்துப் பருகுவதுதான். அதில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, அந்த ஜில்லென்ற நீரை அருந்தும்போது கிடைக்கும் சுகமும் திருப்தியும் தனித்துவமானவை. சிலர் சாதாரண நீரைக் குடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டு, வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எப்போதும் குளிர்ந்த நீரையே குடித்து […]