fbpx

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைந்த தினமான இன்று, இளையராஜா பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரபல பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரணி இலங்கையில் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல் இசையை நேசிக்கும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன்னுடைய அழகு கொஞ்சும் குரலால் பல வெற்றிப்பாடல்களை பாடியுள்ள பவதாரணி, …

நினைவிருக்கும் வரை, சங்கமம் போன்ற திரைப்படங்களில் யாரும் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து இன்று சிறந்த ஹீரோவாக கொண்டாபடுபவர் தான் சூரி. இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் திருமதி செல்வம், புசுபாஞ்சாலி, மைதிலி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில், யாரும் கவனிக்காத காதாபாத்திரங்களில் நடித்த இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தார். 2009ல் வெளிவந்த …

இசை என்றால் முதலில் நினைவிற்கு வருவது இளையராஜா தான். இவரது இசை, பலரின் இதயத்தில் இருக்கு காயத்தை மாற்றும் மருந்தாக இன்றும் உள்ளது. இவரது பேச்சு என்னதான் சர்ச்சைக்குரிய வகையில் இருந்தாலும், இவரது இசையை வெறுப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்படி அவரது புகழைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். இத்தனை புகழ் பெற்ற இளையராஜா தங்களின் …

80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் ராமராஜன். இவருக்கு கிராமப்புறங்களில் ரசிகர்கள் பட்டாளமே ஏராளமானோர் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். ஹீரோவாக மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போனார். தற்போது சாமானியன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாகவே ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த …

எம்எஸ்வி-யா, கண்ணதாசனா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ள வைரமுத்து, இளையராஜா குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை வலையங்குளம் பகுதியில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாடு நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றார். மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், இன்று கார்ல் மார்க்சின் பிறந்தநாள், மாநாடு நடைபெறும் …

கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற பாடல் மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வைரமுத்து, இளையராஜா சம்பந்தமான பிரச்சனைகள் தான் சோஷியல் மீடியா முழுக்க ஹாட் டாபிக்காக உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் நேற்றைய தினம் வைரமுத்துவை எச்சரிப்பதை போன்று இளையராஜாவின் சகோதரரான கங்கை …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி பட டீஸரில் தன் இசை பயன்படுத்தப் பட்டிருப்பதாகக் கூறி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

மாஸ்டர், லியோ படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ரஜினியும், லோகேஷ் கனகராஜூயும் முதல்முறையாக இணைவதால், இப்படத்தில் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. …

தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில், ’சுயம் என்று ஏதுமில்லை, எல்லாம் கூட்டு இயக்கம் என வைரமுத்து கவிதை வெளியிட்டு இருப்பது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ஒப்பந்தம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருவதாக …