fbpx

பேஸ்புக்கில் காதலனாக மாறி கணவனே தனது மனைவியை உளவு பார்த்துள்ளார்..

சென்னையில் ரேவதி என்ற பெண் வசித்து வருகிறார்.. அவரின் கணவர் பிரபலமான மருத்துவராக உள்ளார்.. எனினும் குடும்பத்துடன் அவர் நேரம் செலவிடாமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.. இதனிடையே ரேவதி பேஸ்புக் போன்ற சமூக வலைதங்களில் அதிகமாக நேரம் செலவழிக்க தொடங்கி உள்ளார்.. …

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் கள்ளக்காதலில் முதலிடத்தில் உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது…

இந்தியாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக பாலியல் நண்பர்களை கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சமீப காலமாக எய்ட்ஸ் நோய் பரவல் அதிகரித்து காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக திருமணத்தை மீறிய கள்ள உறவு அதிகரிப்பது இதற்கு முக்கிய …

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் கணவரின் நண்பருடன் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 7 மணிநேரம் மரத்தில் கட்டி வைத்த அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள், மரத்தில் கட்டி வைத்தது மட்டும் அல்லாமல் அவரை அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில், அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி …