fbpx

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷம் வைத்துக் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோபாஜி நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சுகமதி (24) என்ற பெண்ணை …

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனமிடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த போர் மிகவும் தீவிரமடைந்தது. பாலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிராக பலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்து …

திருவள்ளூர் மாவட்டத்தில் என்னை சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவருடன் பணியாற்றி வந்த ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சூப்பர்வைசர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சென்னையை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் …

கோவையில் கார் ஓட்டி வந்த பெண்ணிடம் வாடகை கார் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னைக்கு அடுத்த பெரிய நகரமான கோயம்புத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனை சரி செய்வதற்காக தற்போது புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே …

தருமபுரி மாவட்ட பகுதியில் உள்ள பென்னாகரத்தினை அடுத்துள்ள ஏரியூர் அருகில் குமரன் (70) என்ற கூலித் தொழிலாளி தனது இளைய மகன் தங்கராஜ்(40) லாரி வைத்து தொழில் செய்து வருபவருடன் வசித்து வருகிறார். இளைய மகனுக்கு திருமணமாகி நிலையில் மனைவி ராஜேஷ்வரி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். 

தங்கராஜ் புதிதாக வீடு கட்டி …