ஆகஸ்ட் 15 என்றாலே குழந்தைகளுக்கு கொடியேற்றம், தேசிய கீதம், பள்ளி விழாக்கள், இனிப்புகள் என கொண்டாட்டம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பதை குழந்தைகள் தெரிந்துகொள்வதும் முக்கியம். பெற்றோர்கள் இதை வரலாற்றுப் பாடம் போல இல்லாமல், அவர்களுக்கு புரியும் வகையில் ஒரு சின்னக் கதையாகச் சொல்லிக் கொடுத்தால், நாட்டின் வரலாற்றை ஆர்வமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். “குட்டீஸ்… நாம இப்போ நம்ம நாட்டுல சுதந்திரமா இருக்கோம் […]